இந்திய பெண்கள் கூடைப்பந்தில் தஞ்சை வீராங்கனை

இந்திய பெண்கள் கூடைப்பந்தில் தஞ்சை வீராங்கனை


ந்திய பெண்கள் கூடைப்பந்து அணிக்கு  தஞ்சாவூர் வீராங்கனை தேர்வு செய்யப்பட்டுள்ளார். .


நேபாள தலைநகர் காத்மாண்டுவில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 10ஆம் தேதி வரை நடைபெற  உள்ளது. இதில், கூடைப்பந்து போட்டி டிச. 6ஆம்  தேதி தொடங்குகிறது. இதில், இந்தியாவிலிருந்து  பல விளையாட்டுப் பிரிவுகளில் வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாட உள்ள னர்.


இதில், பங்கேற்கும் இந்திய கூடைப்பந்து அணியில் தஞ்சாவூரைச் சேர்ந்த வீராங்கனை தஞ் தர்ஷினி திருநாவுக்கரசு இடம்பெற்றுள்ளார்.